பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை..!!
Loading… பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து உடலை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி கே.கே நகர் அருகே ஐயப்பன் நகர் கட்டபொம்மன் தெருவைச் சேர்ந்தவர்கீதா (வயது 43). இவர் திருச்சி மாநகர ஆயுதப்படையில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வந்தார். இவரது கணவர் இளையராஜா. இவர் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். Loading… கடந்த … Continue reading பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை..!!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed